Crime

ஆம்பூரில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட 3 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் பிரசித்திப்பெற்ற நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மகாசிவராத்திரியையொட்டி இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஆம்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wmtTAc9

Post a Comment

0 Comments