
சேலம்: சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய நீதிமன்ற அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து தலைமை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் மாஜிஸ்திரேட்டாக பொன்பாண்டி (45) பணி புரிகிறார். இவர் நேற்று முன்தினம் காலை நீதிமன்றத்தில் அவரது அறையில் இருந்த போது, அங்கு வந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37). மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hsLHWSM
0 Comments