Crime

வேலூர்: கே.வி.குப்பம் பகுதியில் குடும்ப தகராறில் கணவர் தாக்கியதில் மயங்கி விழுந்த மனைவி உயிரிழந் தார். அவரை உடலை ரகசியமாக மயானத்தில் அடக்கம் செய்த 3 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகன் தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் (25). தனியார் காலணி தொழிற் சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுப்ரஜா (24) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதால் கே.வி.குப்பம் அருகேயுள்ள முடினாம்பட்டு அரசமர தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UgFpMuG

Post a Comment

0 Comments