Crime

உடுமலை: உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்துபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பத்ரகாளியம்மன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். தனியார் கறிக்கோழி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1fBVLZg

Post a Comment

0 Comments