
திருப்பூரில் யானைத் தந்தங்களை பதுக்கி விற்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அவிநாசியப்பன் (40). இவர், திருப்பூரில் ரயில்வே சுமைப்பணி தொழிலாளியாக உள்ளார். அவ்வப்போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d3VlN56
0 Comments