Crime

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). இவரது மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். பின்னர், விதவை பெண் ஒருவரை மணி 2-வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YTOIKDc

Post a Comment

0 Comments