Crime

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த சங்கராபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ததில் கடந்த மாதம் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (22). இவர், அதே ஊரில் உள்ள மெடிக்கல் ஸ்டோரை அணுகி, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கருக்கலைப்பு செய்தபோது அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IuyAMBY

Post a Comment

0 Comments