
கோவை: கோவையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி, கூடுதல் தொகை கேட்டு மிரட்டல் விடுத்த புகாரில், மேலாளர் உட்பட 4 பேரை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுவாதி(30). தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vtP1IbN
0 Comments