Crime

வண்டலூர்: தாழம்பூர் காவல் எல்லையில் 10 இடங்களில் டாஸ்மாக் மதுபான கடை பாரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடக்கிறது.

டாஸ்மாக் கடைகளில், விற்பனை நேரம் மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை என அரசு அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் மட்டுமே மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டு உள்ள சூழலில் தாழம்பூர் காவல் எல்லையில் உள்ள 10 மதுபானக் கடைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்பது போன்று, 24 மணி நேரமும் மதுபான விற்பனை களைக்கட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d0GCxJT

Post a Comment

0 Comments