
விருதுநகர் அருகே ஒரு ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தாய் உட்பட 2 பேரை போக்ஸோவில் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, அவரது தாயின் உடந்தையோடு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக 1098- எண்ணுக்கு அழைப்பு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bYKd3uJ
0 Comments