Crime

கிரெடிட் கார்டு (கடன் அட்டை) பராமரிப்பு கட்டணம் எடுப்பதாக கூறி தகவல்களைப் பெற்று வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் பணம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காங்கயம்பாளையம் அமர்ஜோதி சப்தகிரி நகரை சேர்ந்தவர் டி.மணியன் (47). இவர் பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். இவரது அலைபேசி எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில், கிரெடிட் கார்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் எடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடுதல் விவரங்களுக்கு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ldf6JSV

Post a Comment

0 Comments