Crime

விழுப்புரத்தை அருகே மோட்சகுளம் கிராமத்தில் நேற்று முன்தினம் வளவனூர் போலீஸார் ரோந் துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (25), அன்பரசன் (23) என்பது தெரியவந்தது. இருவரும் 15.9.2021-ல் எஸ்.மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் செந்தில்குமரன் (43) என்பவரது வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி கொலுசுகளை கொள் ளையடித்தது தெரியவந்தது. பல இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a4P3GKx

Post a Comment

0 Comments