Crime

ரெட்டியார்பாளையம் ஜவஹர் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (62). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தை லாஸ்பேட்டை செல்ல பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பிறைசூடன், மோகன் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

வாடகைக்கு குடிவந்த இருவரும், தாங்கள் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும், புவனா என்பவர் பங்குதாரராக இருப்பதாகவும் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6OyK4Q2

Post a Comment

0 Comments