கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா

ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை விடுத்த எச்சரிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பது ஒரு "பெரிய தவறாகி விடும்", என்று கவலை தெரிவித்தார்.  

source https://zeenews.india.com/tamil/world/covid-19-assuming-that-covid-19-has-come-to-an-end-will-be-a-great-mistake-384613

Post a Comment

0 Comments