Crime

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியின் 18-வது வார்டில் அதிமுக சார்பில் என்.பாரதியும், திமுக சார்பில் எஸ்.கவிதாவும் போட்டியிட்டனர். அதில், பாரதி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பாரதிக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த 22-வது வட்ட துணைச் செயலாளரான மாப்பிள்ளையார்குளம் மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.லோகாம்பாள், அவரது கணவர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AXb7Z1l

Post a Comment

0 Comments