
இணையதளத்தில் இளைஞரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் பணத்தை மீட்டு, கிருஷ்ணகிரி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனேஸ்வர். இவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், அதிக லாபம் ஈட்டித் தருவதாக ரூ.70 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qw6iepH
0 Comments