
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க மூலாம் பூசிய கோபுரக் கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. புதிதாக புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6-ம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gOpGFPx
0 Comments