
காவல்துறை, வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி, மோசடி செய்து, பணம் பறித்த 36 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை ஈரோடு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (66). இவர், ஆனைக்கல்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த நபர், தன்னை வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி சோதனை செய்துள்ளார். குழந்தைவேலு அணிந்திருந்த தங்கமோதிரத்திற்கு ஆவணம் இல்லை எனக்கூறி, அதனை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IV6K2Uo
0 Comments