Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!

குரானின் பக்கங்களை எரித்ததாக கூறி, நடுத்தர வயது நபரை சுற்று வளைத்து, கல் எறிந்து படு கொலை செய்ததோடு, அவரின் சடலத்தை மரத்தில் தொங்கவிட்டனர். 

source https://zeenews.india.com/tamil/world/crime-a-man-was-stoned-to-death-by-a-mob-in-pakistan-for-allegedly-desecrating-the-quran-382174

Post a Comment

0 Comments