Crime

கோவை அருகே கார் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதி, விஷ ஊசி செலுத்தி தொடர்ந்து கொலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

கோவை மாநகர் தொண்டாமுத்தூர் சாலை ஓணாப்பாளையத்தில், கடந்த 9-ம் தேதி வெள்ளலூர் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் சானு (31) உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக, சந்தேக மரணம் பிரிவில் வடவள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், விஷ ஊசி செலுத்தி சானு கொல்லப்பட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wdOBV3a

Post a Comment

0 Comments