Crime

ஆண்டிபட்டி அருகே கார்-கேரள சுற்றுலா வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மதுரை நாகமலை புதுக் கோட்டையைச் சேர்ந்தவர் முருகபிரபு(44). இவர் தனது நண்பர்களுடன் கம்பத்தில் இருந்து செக்கானூரணிக்கு காரை ஓட்டிச் சென்றார். ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது உரசி கட்டுப்பாட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து கேரள சுற்றுலா வேன் மீது மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e2hIpGB

Post a Comment

0 Comments