
ஆவடி: அம்பத்தூரில் குழந்தை `லாக் டவுன்’ யை கடத்தியது தொடர்பாகக் கட்டுமானப் பொறியாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தச்சுப்பணிகளில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்(38) ஈடுபட்டு வருகிறார். இவர் தங்கியிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த அவரின் `லாக் டவுன்’ என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த 6-ம் தேதி காணாமல் போனது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ohp6yRx
0 Comments