
மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் பேரூராட்சி 10-வது வார்டில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவேட்பாளர் நாகராஜ் என்பவரும், சுயேச்சை வேட்பாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அன்று சுயேச்சை வேட்பா ளர் மோகன்தாஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு மாற்றாக அதி முக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். இதைக் கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் நாகராஜ், மோகன்தாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aN0W6MF
0 Comments