Crime

சோளிங்கரில் வாக்குப்பதிவு முடிந்து வீடு திரும்பிய தேர்தல் 2-ம் நிலை உதவி அலுவலர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சிறு வளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(49). இவர், நெமிலி அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவி யாளராக பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jer01R6

Post a Comment

0 Comments