Crime

ஆலந்தூர்: சென்னை, மடிப்பாக்கத்தில் திமுகபிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்துத் தேடி வருகின்றனர்.

மடிப்பாக்கம், பெரியார் நகர்6-வது தெருவைச் சேர்ந்த செல்வம்(35), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அதேபகுதியில் திமுக வட்ட செயலாளராகவும் இருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188-வது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட அவரது மனைவி சபீனாவுக்காக மனு செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YwNXhBi7L

Post a Comment

0 Comments