
சென்னை: முகக்கவசம் அணியவில்லை என கூறி மாநில தேர்தல் ஆணைய பெண் அதிகாரியை தடுத்து நிறுத்தி அவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் குறள்செல்வி. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி, பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QOaM9godJ
0 Comments