Crime

ஆம்பூர் அருகே ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் உணவகத்தை அடித்து நொறுக்கி உணவக ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ்(53) என்பவர் தாபா உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qHLxwq

Post a Comment

0 Comments