Crime

சென்னை: சென்னை திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் நேற்று காலை 5 மணி வரை டிக்கெட் கவுன்டர் திறக்கவில்லை. அங்கிருந்த விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த பயணிகள், இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32JDuWs

Post a Comment

0 Comments