
வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பண்ருட்டி விஎஸ்பி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (30). எலக்ட்ரீஷியன். இவருக்கும் குறிஞ்சிப்பாடி கல்குணம் கிரா மத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சூர்யாவுக்கும் (21) கடந்த 30.1.2017-ம் தேதி திருமணம் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3JuOwzq
0 Comments