
கோவை: ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ1.10 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கைப்பற்றிய மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தல் செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்ப் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் நேற்று (டிச.29) சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eGB5OA
0 Comments