Crime

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ளஅரசு கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஆகியவற்றில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் மின்சார ரயில்களில் பயணித்து கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். அந்த இரு கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், சேப்பாக்கம் கல்லூரியில் முதுகலை முதலாம்ஆண்டு படித்து வந்த, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டையை சேர்ந்த குமார்(20), வழக்கம் போல் நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, மாலையில் மின்சாரரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FHpn26

Post a Comment

0 Comments