Crime

வேலூர்: வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் இளைஞரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15-ம் தேதி பின்பக்க சுவரில் துளையிட்டு 16 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் திருடுபோனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pavC8U

Post a Comment

0 Comments