
சென்னை: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சாதிக் பாஷா(26), 2017-ல் இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த அவர், ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாதிக் பாஷா, நேற்று முன்தினமும் மருத்துவமனைக்கு செல்வதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32iuWFN
0 Comments