Crime

சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் 1-வது தெருவில் வசிப்பவர் விஜயலட்சுமி(54). இவர், கடந்த மாதம் 25ம் தேதி ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், விஜயலட்சுமி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீஸார் விசாரணை நடத்தி, கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குநர்கள் காலனியைச் சேர்ந்த விஜய்பாபுவை(35) கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p9gtox

Post a Comment

0 Comments