சீனாவின் சைபர் தாக்குதல் சதி; இந்திய உளவுத் துறை வெளியிட்டுள்ள பகீர் தகவல்!

உளவுத் துறையின் சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/china-tried-to-hack-armys-computer-ibs-big-disclosure-377860

Post a Comment

0 Comments