Crime

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இன்று காலை கருப்பத்தூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரவுடி கோபால் (51). இவர் மீது கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uL90gu

Post a Comment

0 Comments