Crime

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறி நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல்கள் இருப்பதாலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tA501J

Post a Comment

0 Comments