
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறி நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல்கள் இருப்பதாலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tA501J
0 Comments