
சென்னை தி.நகர் பகுதியில் பிரியாணிக் கடையில் தகராறு செய்து கடை உரிமையாளரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, தி.நகரைச் சேர்ந்த அஸ்மத் அலி என்பவர், தி.நகர், ராமேஸ்வரம் சாலை, நமஸ்கிருஸ்தம் பிளாட் என்ற இடத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அஸ்மத் அலியின் மகன் முகமது அர்ஷத் (18) என்பவர் நேற்று (08.9.2021) இரவு தந்தையின் பிரியாணிக் கடையில் இருந்தபோது, தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் கிரில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lpJ1aj
0 Comments