உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவது, இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/world/snake-venom-controlling-corona-researchers-find-369732
0 Comments