மெக்சிகோவை ஆட்டிப்படைக்கும் இயற்கை சீற்றம்! பரிதவிக்கும் மக்கள்!

  மெக்சிகோவில் பெய்த மிக பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மருத்துவமனைக்குள் புகுந்ததால் 16 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள 'டியூலா' என்ற நகரத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியது.

source https://zeenews.india.com/tamil/world/natural-rage-plaguing-mexico-people-suffering-370171

Post a Comment

0 Comments