
காங்கேயம் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிபட்டி மேப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் (எ) ரஞ்சித் (24). இவரது மனைவி பச்சையம்மாள் (21). தம்பதியர், கடந்த 3 ஆண்டுகளாக சிவன்மலை அருகே உள்ள ஒரு தேங்காய் உலர் களத்தில் வேலை செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jodsOk
0 Comments