Crime

வேலை வாங்கித்தருவதாக குறுந்தகவல் அனுப்பி லட்சக்கணக்கில் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து தேனி அழைத்து வந்தனர்.

தமிழகத்தின் 20 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BlnwgP

Post a Comment

0 Comments