தடுப்பூசி செலுத்தப்படாவிட்டால், வேலை இல்லை: இந்த அரசின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/world/no-job-if-not-vaccinated-vaccine-compulsory-says-fiji-pm-frank-bainimarama-366326

Post a Comment

0 Comments