ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ் படுகொலை தொடர்பாக 4 பேர் கைது

ஹைத்தி அதிபரும் சர்வாதிகாரியுமான ஜோவெனெல் மயிஸ், (Jovenel Moise) அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டது அந்நாட்டில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.  அதிபரின் மனைவியான மார்டினி மொய்சி மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/world/four-persons-arrested-in-connection-with-haiti-president-jovenel-moise-assasination-366298

Post a Comment

0 Comments