Crime

மதுரையில் சிறுமிக்கு தாலி கட்டியதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் தாயை கத்தியால் குத்தியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பித்த தாய், மகனை கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி பாக்கியம்; இவர்களுக்கு குமார், குருமணி, நாகராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gsLVth

Post a Comment

0 Comments