
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய காவலர் மீது லாரி மோதியதில் உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே கீழப்பசலையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கண்ணன் (33), இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TFuLQb
0 Comments