
மதுரை அருகே இறந்தது தெரியாமல் அண்ணன் உடலுடன் மனநிலை பாதித்த தங்கை வசித்துள்ளார். அழுகிய நிலையில் உடலை போலீஸார் மீட்டனர்.
மதுரை அருகே விளாச்சேரி முனியாண்டிபுரத்திலுள்ள தர்மசாஸ்தா விகார் அபார்ட்மெண்டிலுள்ள யமுனா பிளாக்-கில் வசித்தவர் ஜெயச்சந்திரன் (60). மனநிலை பாதிக்கப்பட்ட இவரது சகோதரி பெயர் சுப்புலட்சுமி (55). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சொந்த தொழில் புரிந்த ஜெயசந்திரன் தனது சகோதரியுடன் முனியாண்டிபுரம் அபார்ட்மெண்ட் வீட்டில் வசித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vvHOkx
0 Comments