
ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eQGeoc
0 Comments