
கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்ட இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன், வாத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும் அங்கிருந்துள்ளார். அப்போது நாட்டு வெடி தயாரிப்பது தொடர்பாக யூடியூபில் பார்க்கலாம், அதனைப் பதிவு செய்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hwsl09
0 Comments