
காவல்துறையில் ஓய்வுபெற்ற டிஜிபியின் மகனுடன் வாய்த்தகராறு ஏற்பட்டதில், நண்பருடன் சேர்ந்து தாக்கிவிட்டுத் தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐபிஎஸ் அதிகாரி வைகுந்த். இவர் ராஜா அண்ணாமலைபுரம், பிஷப் கார்டனில் வசித்து வருகிறார். இவரது மகன் விஜய் (42), மருத்துவராக உள்ளார். இவர் கடந்த மாதம் 12-ம் தேதி ஆழ்வார்பேட்டை அருகே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காகத் தனக்குத் தெரிந்த பில்லா என்கிற நபரின் ஆட்டோவில் சென்று உணவருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/376Lujm
0 Comments